ச்ச்சீய்ய் பொறுக்கிடா நீ

என்
கவிதைகளை வாசித்து
"அனைத்தும் அருமை"
புலவர் அய்யா நீங்கள்
என சிரிக்கிறாய்..

நீ
"அணைத்தும்" அருமை
என்று கூட சொல்லலாம்
என்கிறேன்...
"ச்ச்ச்ச்சீய்ய்ய் பொறுக்கிடா நீ"
என சினுங்குகிறாய்...

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (1-Jul-17, 2:52 pm)
பார்வை : 101

மேலே