இமையின் சாரல்
உன் கண்ணீர் துளியும்
எனக்கு மழைத்துளிதான்,
உன் இமையென்னும் மேகத்தை
அது வருடிவிட்டு வருவதால் !!!
உன் கண்ணீர் துளியும்
எனக்கு மழைத்துளிதான்,
உன் இமையென்னும் மேகத்தை
அது வருடிவிட்டு வருவதால் !!!