என் கொலுசு

விதவிதமாய் அலைபேசி வந்தாலும் உன்னை அழைக்க என் கொலுசொலி போதுமே...
பிறர் செவிவிழாமல் மெல்லொலி சிந்தும் கொலுசு உன்னை கண்டதும் கூத்தாடுகிறதே...
என்னைப் போல அதற்கும் உன் மேல் கிறுக்கு பிடித்துவிட்டதோ!!!!
விதவிதமாய் அலைபேசி வந்தாலும் உன்னை அழைக்க என் கொலுசொலி போதுமே...
பிறர் செவிவிழாமல் மெல்லொலி சிந்தும் கொலுசு உன்னை கண்டதும் கூத்தாடுகிறதே...
என்னைப் போல அதற்கும் உன் மேல் கிறுக்கு பிடித்துவிட்டதோ!!!!