நீ கண்களால் ஒரு பார்வையை வீசிவிட்டு
கண்ணைக்கட்டிகொண்டு கூட
எளிதாக நடந்து விடலாம் போல !
நீ கண்களால் ஒரு பார்வையை
வீசிவிட்டு போனபின்பு !
அவ்விடத்தை விட்டு நகர்வது
சற்று கடினமாகத்தான் இருக்கிறது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
