முகவரியாய்

முன்னறி தெய்வங்களின்
முகவரியை அழித்தன,
முன்னேறிய பிள்ளைகள்..

முகவரி இப்போது கிடைத்தது,
முழுதும் புதிதாய்-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jul-17, 7:18 pm)
பார்வை : 94

மேலே