கோபத்தில்

ஆவிக்குக் கோபம்-
புதைக்கிறோமென்று சொல்லிவிட்டு,
எரித்துவிட்டார்களாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jul-17, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 281

மேலே