என்னுள் புதிராய் நீ
எனக்குள் இருக்கும் புதிர்களின் விடை
நீ மட்டுமென அறிந்தும்
நீயும் பல புதிர்களை எனக்குள் விதைகிறாய்
கண்மணியே நான்
விடையறிய முற்படவில்லை
விடையாய் உன்னை
அறிய முற்படுகிறேன்
என்றும் உன்னவனாக...
எனக்குள் இருக்கும் புதிர்களின் விடை
நீ மட்டுமென அறிந்தும்
நீயும் பல புதிர்களை எனக்குள் விதைகிறாய்
கண்மணியே நான்
விடையறிய முற்படவில்லை
விடையாய் உன்னை
அறிய முற்படுகிறேன்
என்றும் உன்னவனாக...