சிறகொடித்த குருவி

சுதந்திரமாய் பறந்து திரிந்த குருவியை பார்த்து
பட்சி ஒன்று சொன்னது இனிமேல்
உன்னால் பறக்கமுடியாது என்று
அதுதான் விதி என நம்பிய குருவி
தன் சிறகுகளை வெட்டிக்கொண்டு
கூண்டுக்குள்ளே சிறைபட்டு கொண்டது தன்னாலே ................

எழுதியவர் : கஜன் என்கிற தம்பி (21-Jul-11, 4:57 pm)
சேர்த்தது : kajann
பார்வை : 419

மேலே