சென்றதெங்கே
நேரிசை வெண்பா
பஞ்சு மலர்(ரே)ஏணிப் பாவையே உன்மேனித்
தஞ்ச மெனஉன்னி டம்வந்தால் --- கொஞ்சிநீ
மஞ்சள் கயிர்கட்டி வாவெனக் கெஞ்சினாய்
அஞ்சுகமே நீசென்ற தெங்கு
அஞ்சுகமுன் பஞ்சடிக் காக்குமென் நெஞ்சையும்
அஞ்ச லெதும்வரு மென்றுகாத்து --- கெஞ்சுதுப்
பஞ்சானக் கண்களும் துஞ்சாது நீஎங்கே
அஞ்சாது சொல்எனக் கும் -- ராஜ பழம் நீ ( 20-2-1969 )