ரோஜா சருகுகளாக

காதலில் ஒற்றை ரோஜா பூக்களாய்,
கல்யாணத்தில் பூ மாலையாய்,
கல்லறையில் மலர் வளையமாய்,.

அவள் பிரிந்த பின்னரும்,
சருகுகளாக தொடர்கிறாள் என்னை..

எழுதியவர் : சையது சேக் (13-Sep-17, 4:30 pm)
பார்வை : 84

மேலே