நட்பு
யாரென்று தெரியாமல்
ஏதென்று புரியாமல்
"நாம்" என்று
தொடர்ந்த
உணர்விற்கு
உறவிற்கு
பெயர் தானடி
"நட்பு"...
என்றும்...பத்மாவதி
யாரென்று தெரியாமல்
ஏதென்று புரியாமல்
"நாம்" என்று
தொடர்ந்த
உணர்விற்கு
உறவிற்கு
பெயர் தானடி
"நட்பு"...
என்றும்...பத்மாவதி