காணாப் போன மும்மாரி

(வெண்பா)
வேதம் தழைத்திட மாதமோர் வேதமாரி
வேந்தரின் கொற்றத்திர்க் கோர்மாரி --- மீதமாய்
கற்புடை மங்கையர் பொற்புடைக் கோர்மழையாய்
நெற்றுமாரி மாதமூன் று

வேதமாரி சண்டாளர் பேதமையில் போனது
வேந்தரின்றி நீதிமழைப் போனது --- நீதமான
கற்பு சுயமாக அற்பவுலா வந்திடக்
கற்புமழை வீணாயிற் று

--- ராஜ பழம் நீ (01-Oct-2017)

நெற்றுமே = நெருக்கிடுமே

எழுதியவர் : பழனி ராஜன் (1-Oct-17, 11:25 am)
பார்வை : 166

மேலே