முதலும் முடிவும்

பெயரும் ஊரும் தெரியாதவர்களை-நாம்
பேசினோம் பழகினோம்
அன்பைப் பகிர்ந்தே ஒற்றுமையாக,
காலம் சக்கரதைப் போல் -அன்று
கல்லுரியின் இறுதி நாள்
மற்ற நாட்களில் மகிழ்ச்சியாய்,
இந்நாள் நட்பைப் பறிகொடுக்கும்-ஓருயிரும்
பலஉடலுமாய் கால்கள் நடந்தன
பேருந்தை நோக்கி,
உயிரும் உணர்வும் உள்ளவரை சந்திப்போம்- நம் கல்லுரி நாட்களை சிந்திப்போம் என்ற தன்னம்பிக்கையில்........

எழுதியவர் : ராதாகிருஷ்ணன் (26-Jul-11, 2:44 pm)
சேர்த்தது : krish4be
பார்வை : 397

மேலே