கவலை
கண்ணீர் கூட மீதமில்லை,
கையினில்!!!
கரைமீறியோடும் கவலைகள்
வற்றும் நாள் எந்நாளோ!!!
முயற்சிகள் தோற்பதனால்,
முயற்சிக்கவும் சிந்திக்கிறேன்,
முதல் முறையாக!!!
இறைவனின் பதிலை
எதிர்ப்பார்த்து நிற்கின்றேன்!!!
கண்ணீர் கூட மீதமில்லை,
கையினில்!!!
கரைமீறியோடும் கவலைகள்
வற்றும் நாள் எந்நாளோ!!!
முயற்சிகள் தோற்பதனால்,
முயற்சிக்கவும் சிந்திக்கிறேன்,
முதல் முறையாக!!!
இறைவனின் பதிலை
எதிர்ப்பார்த்து நிற்கின்றேன்!!!