தனிமை

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள் எப்போதும்
எனை தலைகோதியும்
தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

எழுதியவர் : (5-Oct-17, 4:51 pm)
Tanglish : thanimai
பார்வை : 1660

மேலே