ஊறுகாய்
உப்பு இட்டவரை
உள்ள்ளவும் நினை என்னும்
வேதம் சரியல்ல......
ஏனென்றால்
உப்பு இடும் கரத்தை
ஊறுகாய் போடுதற்கே
துண்டிக்கும் காலமிது.
***************************
உப்பு இட்டவரை
உள்ள்ளவும் நினை என்னும்
வேதம் சரியல்ல......
ஏனென்றால்
உப்பு இடும் கரத்தை
ஊறுகாய் போடுதற்கே
துண்டிக்கும் காலமிது.
***************************