********** காதல் ***********


ஒரு நொடி மின்னலாய்

நான்கு கண்கள் ஆடும்

சடுகுடுவில்

முன்றாம் பிறையும்

பௌர்ணமியாய் ஜொலிக்கும்

என்றும் நம்

காதலால் .............................!!!!!

எழுதியவர் : மனோ (26-Jul-11, 6:20 pm)
சேர்த்தது : jm.chithra
பார்வை : 286

மேலே