ஒரு வேண்டுகோள்

கடவுளே !
ஒரு விண்ணப்பம் .....................
தடுத்துவிடு என் துன்பங்களை அல்ல
என் இதய துடிப்பை ........
எடுத்துவிடு என் துக்கங்களை அல்ல
என் உயிரை .........
கொடுத்துவிடு வரங்களை அல்ல
சாவை .........
நிம்மதியாக உறங்குவேன்..............
என் தாயின் மடியில்.......!!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (26-Jul-11, 6:59 pm)
Tanglish : oru ventukol
பார்வை : 348

மேலே