கடலில் மழைத்துளி

கரை தொட துடிக்கும் படகாய்
தரை தொட விழுகும் விழுதாய்
புல்லின் நுனி தேடும் பனித்துளியாய்
கல்லில் சிலை தேடிடும் உளியாய்
உன்னை தேடி நான் அலைகிறேன் மழை துளியை தேடிடும் கடலாய்..
வானம் தேடிடும் நிலவாய்..
கரை தொட துடிக்கும் படகாய்
தரை தொட விழுகும் விழுதாய்
புல்லின் நுனி தேடும் பனித்துளியாய்
கல்லில் சிலை தேடிடும் உளியாய்
உன்னை தேடி நான் அலைகிறேன் மழை துளியை தேடிடும் கடலாய்..
வானம் தேடிடும் நிலவாய்..