Varumai

உடைத்த கணத்தில்
காணாமல் போனது
தேங்காய்...
பாவம் பிள்ளையார் சாமி!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Oct-17, 11:08 pm)
பார்வை : 331

மேலே