ஒரு நொடி பார்வை

இருவிழி பார்த்ததால் - ஒரு நொடி
வியர்த்துதான் போனேன்
மறுபடி பார்க்க மறுத்துவிட்டேன்
என் மவுனமும் மர்மமும் வெளிவந்துவிடும்
என்று ...............
இருவிழி பார்த்ததால் - ஒரு நொடி
வியர்த்துதான் போனேன்
மறுபடி பார்க்க மறுத்துவிட்டேன்
என் மவுனமும் மர்மமும் வெளிவந்துவிடும்
என்று ...............