வண்ணத்துப்பூச்சியாய்

காயம் கொண்ட
உந்தன் நெஞ்சில்
சாயம் போன
வானவில் கண்டேன்..
வண்ணத்துப்பூச்சியாய்
உந்தன் நெஞ்சில்
வண்ணங்கள்
தீட்டிடவே நானும்
வந்தேன்..!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (1-Nov-17, 4:37 pm)
பார்வை : 108

மேலே