அம்மா

கருவில் சுமந்து
வலியில் பெற்றெடுத்து
உதிரத்தை உணவாக்கி
நெஞ்சத்தில் சீராட்டி
அன்பை விதைத்து
பண்பை வளர்த்து
நம்மிடையே உறவாடும்
நமக்காக உயிர் வாழும்
நடமாடும் தெய்வம்
......................................
அம்மா!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (4-Nov-17, 10:20 pm)
Tanglish : amma
பார்வை : 513

மேலே