திறந்தாள்
அன்று
அவனுக்காக
அவள் வீட்டு
சன்னலைக் கூட
திறந்து வைக்காதவள்...
இன்று
அவனுக்காக
இதயத்தையே!
திறந்து வைத்துள்ளாள்
அவன்
'செத்த' பிறகு....
அன்று
அவனுக்காக
அவள் வீட்டு
சன்னலைக் கூட
திறந்து வைக்காதவள்...
இன்று
அவனுக்காக
இதயத்தையே!
திறந்து வைத்துள்ளாள்
அவன்
'செத்த' பிறகு....