அம்மா
அம்மாவை பற்றி
எழுதும்போது மட்டும்தான்
அத்தனை கவிதைகளும்
கண்ணிர் துளிகளுடனே
முற்றுபெறுகின்றன
அம்மாவை பற்றி
எழுதும்போது மட்டும்தான்
அத்தனை கவிதைகளும்
கண்ணிர் துளிகளுடனே
முற்றுபெறுகின்றன