காதல் மொழி
உணர்வுகள் உதித்தன;;;;;;
உடல் மொழியானது
பெண் நிலவானது.
உன் மனதானது;என் வழியானது
கண்விழிகளால் காதல் உருவானது...
இதழ்வாய் மலர வார்த்தைகள் பலவாய் உதிக்க உன் நா உரைக்க நான் கேட்க............. இல்லை இல்லை ......
காதல் பேசும் மொழியெல்லாம் சப்த கூட்டில் அடங்காது
கண்கள் பேசும் வார்த்தையே கவிதையாய் அமையும்.