sanjithakrishna - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sanjithakrishna
இடம்:  Jaffna
பிறந்த தேதி :  19-Jun-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Nov-2017
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  12

என்னைப் பற்றி...

கவிதைகளின் காதலன்.

என் படைப்புகள்
sanjithakrishna செய்திகள்
sanjithakrishna - kalaipiriyai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2018 4:03 pm

இணையதள இரவு
இமைக்காத பொழுது
அவசர உணவு
ஊரெங்கும் தலைகள்
வழியெல்லாம் வாகனம் நெருக்கடி
வரிசையில் கடைசியில் நிற்கும் வேதனை
காத்திருக்கும் நிமிடங்கள்
கலைந்து போன கனவு
எட்டா கனியாய் வெற்றி
என்ன தான் சோர்வு வந்தாலும்
முடிவில்லா பயணத்தில்
முடியாமல் தொடருது முயற்சியும் நம்பிக்கையும் !!!

-கலைப்பிரியை

மேலும்

உண்மை தான் மனதிற்கு ஆசைகள் அதிகம் ....அதை அடக்குவது கடினம் 03-Jul-2018 3:56 pm
தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே 03-Jul-2018 3:55 pm
உங்கள் யதார்த்தமான வரிகள் மனதில் ஆழப்பதிந்து அற்புதம் செய்கின்றதே.......உலக வாழ்வு பற்றிய உங்கள் சிந்தனைகள் தொடரவேண்டும் 01-Jul-2018 6:33 pm
நம்மை சுற்றியுள்ளொர் நானுறு காசு சம்பாதிக்க நாம் மட்டும் நாலு காசுடன் போதுமென இருக்க முடியாது. பொருளுக்கு ஏங்கும் பொருளற்ற வாழ்வை வாழும் பலருக்கு மத்தியில் சிந்தித்து சிக்கனமாய் வாழ்ந்து மகிழ்வது என்னவோ கடினம்தான். 01-Jul-2018 6:29 pm
sanjithakrishna - sanjithakrishna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2018 6:45 am

கண்ணைமூடி எண்ணம் கொள்ள நாற்திசையும் பாய்ந்துவரும் வெள்ளமென உள்ளமதில் ஊற்றெடுக்கும் கவிதையிது..........
தொடாமல் மலரும் விழிகளை விடாமல் இமைக்கும் இமைகள்
காரிகை உன் ஈரிதழ் மொட்டவிழ்ந்து மெட்டிசைக்கும் அது மெல்லிசையில் சொட்டுகின்ற மெட்டுக்களாகும்.
கவிபாடும் கற்பனை ஓவியம் உயிர்கொண்டு உணர்ச்சிகளை தூண்டுது.
மயில் இட்ட இறகால் விழி தீட்ட வான் சிமிட்டும் விண்மீன்களும் நீந்துகின்ற கண்மீன்களாய் பாருலகில் படைத்திட்ட விண்ணுலகமொன்று மின்னொளி பரப்பும் . உயிருலகில் ஏற்றிய அகல் விளக்குகளிரண்டும் இரவுகள் முழுவதும் பகல்வெளிச்சத்தில் உனைக்காணும் கனவுகளாகும்.
கன்னம் முழுவதும் வண்ணம் பூசிய கொன்றைப்ப

மேலும்

திரும்ப ஒருமுறை வாசியுங்கள்..பொருள் விளங்கும் 28-Jun-2018 6:49 am
sanjithakrishna - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2018 6:45 am

கண்ணைமூடி எண்ணம் கொள்ள நாற்திசையும் பாய்ந்துவரும் வெள்ளமென உள்ளமதில் ஊற்றெடுக்கும் கவிதையிது..........
தொடாமல் மலரும் விழிகளை விடாமல் இமைக்கும் இமைகள்
காரிகை உன் ஈரிதழ் மொட்டவிழ்ந்து மெட்டிசைக்கும் அது மெல்லிசையில் சொட்டுகின்ற மெட்டுக்களாகும்.
கவிபாடும் கற்பனை ஓவியம் உயிர்கொண்டு உணர்ச்சிகளை தூண்டுது.
மயில் இட்ட இறகால் விழி தீட்ட வான் சிமிட்டும் விண்மீன்களும் நீந்துகின்ற கண்மீன்களாய் பாருலகில் படைத்திட்ட விண்ணுலகமொன்று மின்னொளி பரப்பும் . உயிருலகில் ஏற்றிய அகல் விளக்குகளிரண்டும் இரவுகள் முழுவதும் பகல்வெளிச்சத்தில் உனைக்காணும் கனவுகளாகும்.
கன்னம் முழுவதும் வண்ணம் பூசிய கொன்றைப்ப

மேலும்

திரும்ப ஒருமுறை வாசியுங்கள்..பொருள் விளங்கும் 28-Jun-2018 6:49 am
sanjithakrishna - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 8:02 am

மாலை நேரத்தில்
இருள் சூழ்ந்த போதும்
நீலப்படையில் மதியை காணோம் ;கார்மேகம் வந்து
போர்தொடுத்த தாலோ

மழைவந்து மரக்கிளையில் மயிலொன்றை சிறைவைத்த பொழுதில் தோகை விரித்து குடையொன்று செய்ய இலைமறைந்த வண்ணத்தில் வானவில்லொன்று தெரியுது.
மழைத்துளியின் வேகம் கரைபுரளும் வெள்ளத்தில் நுரைதள்ள செய்யுது.

மேலும்

sanjithakrishna - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 7:51 am

கண்களிரண்டும் என்னை மயக்கும் அம்புகள்
ஓராயிரம் விண்மீன் மழையை ஒரு நொடியில் தந்திடும். இமையற்ற கண்கள் வேண்டும் கணப்பொழுதும் மறையாத இவ் அதிசயத்தை காண .

ஈரிதழ் தாண்டி வரும் உன் சுவாசக்காற்று மெல்லிசையில் ஒரு வர்ணத்தில் மெட்டமைத்த பாடலென எடுத்து விடும் போது காற்றலையில் மிதந்துவரும் கானங்களாகி செவிவழியே பற்றுகிறபோது நான் உருகி
என் நா உருகி தேனாய் மாறி உள்ளத்தில் மழையாய் பொழிய...........இனிமையிலும் இனிமை
முழுநிலவிற்கும் இவள் முகத்திற்கும் வேறுபாடறியா விண்மீன்கள் தம் நிலையில் தடுமாறுது

மேலும்

காதலுக்கு கண் இல்லை 80ஐ விடுத்து உருவம் விடுத்த தோழரே.. இன்னும் எழுதுவோம் வாழ்த்துக்கள் 13-Jan-2018 8:09 am
sanjithakrishna - sanjithakrishna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2017 6:49 am

பெண்களை மட்டும்தான் கவிகளால் வர்ணிக்கிறார்களே! ஏன் ஆண்களை கவிகளால் வர்ணிப்பதில்லை? ஆண்களால் ஆண்களை பற்றி வர்ணிக்காது எதிர்ப்பாற்கவர்ச்சியால் பெண்ணழகை வர்ணிக்கிறார்கள் என்றபடி பெண்கள் ; ஆண்களை கவிபாடி அழகுபடுத்தவேண்டுமல்லவா?? கவிகள் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா?

மேலும்

ஒரு ஆண் என்றால் வீரம்,விவேகம்,கம்பீரம்..... பெண் என்றால் அழகு ,அன்பு,பொறுமை.... அதற்காக நீங்கள் ஆணுக்கு அழகு இல்லையா? பெண்டிர்க்கு வீரமில்லையா? என்று கேட்கக்கூடாது . அதுதான் இயற்கை. அழகைதானே அதிகமாக வர்ணிக்கமுடியும்! 03-Jan-2018 6:58 pm
ஆனால் தற்காலத்தில் நிலைவேறு பெண்களைதான் கவிதையால் வர்ணிக்கிறார்கள். 27-Nov-2017 6:54 am
முத்தொள்ளாயிரம் படியுங்கள். ஆண்களின் வரை மார்பையும் தடக் கைகளையும் பெண்கள் எப்படி எப்படியெல்லாம் வர்ணித்துள்ளார்கள் என்பது தெரியவரும். தேக்குமரம் உடலைத் தந்தது ; சின்னையானை நடையைத் தந்தது! - இது சினிமா வர்ணனை. 27-Nov-2017 12:43 am
sanjithakrishna - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Nov-2017 6:49 am

பெண்களை மட்டும்தான் கவிகளால் வர்ணிக்கிறார்களே! ஏன் ஆண்களை கவிகளால் வர்ணிப்பதில்லை? ஆண்களால் ஆண்களை பற்றி வர்ணிக்காது எதிர்ப்பாற்கவர்ச்சியால் பெண்ணழகை வர்ணிக்கிறார்கள் என்றபடி பெண்கள் ; ஆண்களை கவிபாடி அழகுபடுத்தவேண்டுமல்லவா?? கவிகள் பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா?

மேலும்

ஒரு ஆண் என்றால் வீரம்,விவேகம்,கம்பீரம்..... பெண் என்றால் அழகு ,அன்பு,பொறுமை.... அதற்காக நீங்கள் ஆணுக்கு அழகு இல்லையா? பெண்டிர்க்கு வீரமில்லையா? என்று கேட்கக்கூடாது . அதுதான் இயற்கை. அழகைதானே அதிகமாக வர்ணிக்கமுடியும்! 03-Jan-2018 6:58 pm
ஆனால் தற்காலத்தில் நிலைவேறு பெண்களைதான் கவிதையால் வர்ணிக்கிறார்கள். 27-Nov-2017 6:54 am
முத்தொள்ளாயிரம் படியுங்கள். ஆண்களின் வரை மார்பையும் தடக் கைகளையும் பெண்கள் எப்படி எப்படியெல்லாம் வர்ணித்துள்ளார்கள் என்பது தெரியவரும். தேக்குமரம் உடலைத் தந்தது ; சின்னையானை நடையைத் தந்தது! - இது சினிமா வர்ணனை. 27-Nov-2017 12:43 am
sanjithakrishna - மோகன் குட்டி அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

கடவுள் இருக்காறா? இல்லையா?
மற்றவர்களின் ரூபத்தில் தெரிவது கடவுள் என்று கூறாமல் மிகச்சரியான பதில் கூறவும்.

மேலும்

கடவுள் என்ற சொல்லுக்கு பொருள் உதவி என்று நினைக்கிறேன் உதவி செய்தால் செய்தவனுக்கு நீ கடவுள் உதவிகள் உள்ளவரை கடவுளும் இருக்கிறான் என்றே சொல்லவேன் இப்படிக்கு உங்கள் பிரவீன் 25-Dec-2017 9:17 pm
போட்டியின் முடிவுகள் ??? 02-Dec-2017 7:48 am
இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இல்லை இல்லவே இல்லை இவ் வணக்கத்திற்கு உரியவன் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் இணை, துணை அற்றவன் இம்மையும், மறுமையும் இவன் இவனுக்கு என்றறிந்த இறைவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் நிகழும் இவ்வெல்லா செயல்களுக்கும் இறைவனைத் தவிர இயங்கிட வைக்க எவனால் இயலுமென்று உணராதவர்க்கு இல்லை இல்லவே இல்லை இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இவ்வுலகில் எல்லா இனத்தவருக்கும் இறைத் தூதராக அவர் அவர் சமுகத்தில் இணையாக அனிப்பி வைத்த இறைவனைத் தவிர வேறு இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இயற்கையில் இருந்து இயல்பாய் வாழும் இம் மானுட வர்கம் இஞ் ஞானத்தை எந்த விஞ்ஞானமும் வெல்ல இயலாதென்பதை உறுதியாக இயம்பிடவல்ல இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறையியலோடு அறிவியல் இன்னும் எத்தனைக் காலம் கடந்து சென்றாலும் இறப்பு என்னும் இறையின் செயலை இனி வரும் எவரும் இயலாது என்றே உறைக்கும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை இறுதி நாளில் இன்னார் செயல்களுக்கு இன்ன, இன்ன கூலியென இமியளவும் பிசகாமல் நீதி செலுத்தும் இறைவன் என்பவன் ஒருவனைத் தவிர இல்லை இல்லவே இல்லை 29-Nov-2017 10:52 pm
கடவுள் என்பது மனிதனுக்கு துன்பம் நேறும் பொழுது மனதலவில் தேவைப்பட்ட ஒரு துனை 27-Nov-2017 11:19 pm
மேலும்...
கருத்துகள்

மேலே