மு நாகராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு நாகராஜ்
இடம்:  வடுகப்பட்டு, cheyyar
பிறந்த தேதி :  05-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2018
பார்த்தவர்கள்:  335
புள்ளி:  44

என்னைப் பற்றி...

7418981435 ~

என் படைப்புகள்
மு நாகராஜ் செய்திகள்
மு நாகராஜ் - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2022 1:18 pm

விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என்கிறார் வர்த்தகர்கள். பதுக்களே காரணம் என்கிறார் சிலர். அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றமும் காரணம் என்பார் சிலர். விலைவாசி உயர்வுக்கு எது முக்கியக் காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

மேலும்

எல்லாம் அரசியளின் தாக்கம் 23-Nov-2022 7:59 am
காரணம்... மக்களின் அலட்சியம். தொலைநோக்கு சிந்தனை இன்மை. சேமிப்பு திறன் இன்மை 20-Nov-2022 4:09 am
பொறுப்பற்ற அரசியல்வாதிகள். அவர்களைவிட மோசம் கொள்முதல் செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு டோக்கன் கொடுத்து குறிப்பிட்ட நாளில் நெல்மூட்டைகளைக் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்படி அறிவுறுத்தி சேலத்தைச் தவிர்க்க வேண்டும். இந்த சேதங்கள் பற்றி எதிர்கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. 06-Nov-2022 2:16 pm
1.தன்னிடத்தே அனைத்தும் இருக்கவேண்டும் என்னும் முதலாளிகள், 2.தனியார் முதலாளிகளிடம் விலைபோன அரசியல்வாதிகள், 3.தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து பிறசார்பு பொருளாதாரத்தை ஏற்கும் அரசியல் சட்டங்கள்... இவைகளே காரணம் விலைவாசி உயர்வுக்கு... 01-Nov-2022 10:32 am
மு நாகராஜ் - எண்ணம் (public)
09-May-2022 9:27 am

*அம்மா....*
இயற்கையால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான உயிர் அம்மா...

மனிதனால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான வார்த்தை அம்மா...

மூச்சுக்காற்றை கொடுத்து 
தன் மூச்சை பற்றி கவலைக்கொள்ளத தவம் நீ...

நிலத்தில் நீ அமர்ந்து
பிள்ளைக்கு மடியை மெத்தையாக்கும் சுகம் நீ...

உலகம் சுற்றி பார்க்க ஆசையிருந்தும்
தன் பிள்ளையே உலகம் என சுற்றித்திரியும் வரம் நீ...

உன் இமை விட்டு நீங்காமல் இருக்க
இரா பகல் வேறுபாடில்லா 
காலம் நீ...

ஸ்வரங்கள் ஏழும், ராகங்கள் பதினாறும் 
உன் பாட்டுக்கு கண்ணுறங்கும் சங்கீதம் நீ....

மரணம் எதிர்நின்றால் கூட நான் மரணத்தை வென்றவள் என்று மரணத்தையே அஞ்சவிடும் கட்டளை நீ...

நூல் சேலைக்கு சேவை செய்யும் ஆனால் என் சேலை என் பிள்ளைக்கு மட்டுமே சேவை செய்யும் என்ற உணர்வு நீ....

மிதிக்க தெரியாது எனக்கு
உன் மார்பகம் சுரந்த அமிர்தம் என்னில் குருதியாய் இருக்கையில் என்  அனைத்தும் நீ...

ஆயுள் துவக்கம் கொடுத்து
ஆயுள் முடிவுவரை கவனிக்க சொல்லி பொறுப்புகளை துணைவியிடம் தாரைவார்க்கும் குணம் நீ...

எல்லா உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் என்றுமே உயர்வு நீ....

*அன்புடன் அம்மாவின் அடிமை 
                          நாகராஜ்....*

மேலும்

மு நாகராஜ் - செ பொன்நிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2018 1:22 pm

"தன் பெற்றவளின் சாபம் அவளை இப்படி வாட்டுகிறது" என்று ஊரார் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுதலும்...

"தன் கனவுக் காதலனின் பெருந்தன்மை நெஞ்சடைக்கின்றது" என்று அவள் வெளிப்படுத்த முடியாத குமுறலும்...

.......... இரும(ண) ம(ன)வாழ்க்கை

மேலும்

வரிகளின் நுட்பம் என்னே அழகு... இன்னும் எழுதுவோம் 08-May-2018 8:14 pm
மு நாகராஜ் - மு நாகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2018 10:46 am

****தமிழன்டா தமிழன்டா****
தமிழினம் அழிக்க வந்த கூட்டம்...
தலைவிரித்தாடுது இங்கு ஓர் ஆட்டம்...
மரணத்தின் விளிம்பிலதமிழனின் போராட்டம்...
தடையினனை உடைத்திட இளைஞரின் பேரோட்டம்...

வேதனை ஒன்றே தமிழன் சொந்தம்...
சோதனை ஒன்றே பெருமுதலையின் எண்ணம்...
கண்ணீர் மட்டும் தமிழனின் சொந்தம்...
கலங்கப்படுத்துவது கடவுளின் சித்தம்...
கடவுளின் சித்தம் உடைத்துக்காட்டுவோம்,,,
உலகிற்கு தமிழனின் பெருமை ஏற்றுவோம்,,,
விவேகம் ஒன்றே தமிழனின் பெருமை,
எதிர்பைக் கையாளத் தெரிந்தது தமிழனின் பொறுமை...
தமிழனின் பொறுமை தலைகுனியாது,
தடையினை உடைத்து உன் தலை சாய்த்திடும் பாரு...
பாருக்குள் உன்னை விட்டது யாரு...
உன்னை மண்ணுக்கு அனுப்

மேலும்

அழகிய தமிழ் முழக்கம், வாழ்த்துக்கள் நாகராஜ் m 22-Apr-2018 12:32 pm
மு நாகராஜ் - மு நாகராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 7:26 pm

***முட்கள் எனத் தெரிந்தும் முதுகில் ஏற்றிக்கொள்கிறோம்...
மலர் எனத் தெரிந்தும் காலில் மிதிக்கிறோம்....

***நீச்சல் தெரியாமல் கிணற்றில் விழ்ந்தவனும்,
வாழ்க்கை அறியாமல் காதலில் விழ்ந்தவனும்
திக்குமுக்கடத்தான் வேண்டும்.

காதல் அன்று
பேருந்து வழிநடத்தும் ஓர் நடத்துனர், ஓர் ஓட்டுநர் போல் இருந்தது..
இன்றைய காதல்
பேருந்தின் அமர்விடம் போலானது...

காதலின் நிலையிலும் மாற்றம்,
ஏமாற்றத்தையும் தரும் காதல்
வாழ்வில் பெரு மாற்றத்தையும் தரும் காதல்....

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி தோழரே 22-Apr-2018 7:46 am
நன்று! வரிகளில் வாழ்க்கை தத்துவம்.. இன்னுமின்னும் எழுத்து பெருகட்டும்.. 11-Apr-2018 10:45 pm
மு நாகராஜ் - ரோஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2018 3:26 pm

என் இரு விழிகளும் தவம் இருக்கிறதடா
உன் முகம் காண ..

விழியோடு விழி சேர்ந்து என் தவத்தினை
கலைத்துவிடு என்னவனே..

காத்திருக்கும் என் நிமிடங்கள் பொய்யாகி போகுமோ
உன்னவள் காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ

உன்னை காணாத என் விழிகள் மூடமறுப்பதும் ஏனோ ..
தவித்திடும் பார்வை (பாவை)க்கு காட்சி தருவாயோ ..

உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா
என்னவனே ..

மேலும்

நன்றி நட்பே 25-Apr-2018 12:41 pm
அருமை 25-Apr-2018 10:57 am
நன்றி சகோதரரே 16-Apr-2018 12:57 pm
செம ஜி. ...... அருமை........ 16-Apr-2018 12:52 pm
மு நாகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2018 7:26 pm

***முட்கள் எனத் தெரிந்தும் முதுகில் ஏற்றிக்கொள்கிறோம்...
மலர் எனத் தெரிந்தும் காலில் மிதிக்கிறோம்....

***நீச்சல் தெரியாமல் கிணற்றில் விழ்ந்தவனும்,
வாழ்க்கை அறியாமல் காதலில் விழ்ந்தவனும்
திக்குமுக்கடத்தான் வேண்டும்.

காதல் அன்று
பேருந்து வழிநடத்தும் ஓர் நடத்துனர், ஓர் ஓட்டுநர் போல் இருந்தது..
இன்றைய காதல்
பேருந்தின் அமர்விடம் போலானது...

காதலின் நிலையிலும் மாற்றம்,
ஏமாற்றத்தையும் தரும் காதல்
வாழ்வில் பெரு மாற்றத்தையும் தரும் காதல்....

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி தோழரே 22-Apr-2018 7:46 am
நன்று! வரிகளில் வாழ்க்கை தத்துவம்.. இன்னுமின்னும் எழுத்து பெருகட்டும்.. 11-Apr-2018 10:45 pm
மு நாகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2018 10:38 pm

***விட்டுச்செல்லாதே
விழித்திச்செல்லாதே***

***ஐபில் டவர் போல் நம் காதல் இருந்தது அன்பே, இன்று பைசா கோபுரமாய் சாய்ந்தது ஏனோ....

***மென்மையான விளக்காய் தெளிவாய் ஒளிர்ந்த நம் காதல், இன்று தெளிவற்ற இரவாய் போனதே ஏனோ....

***மின்கடத்தும் கம்பியை போல் நாமிருந்தோம் அன்பே, இன்று மின்கடத்தா காகிதமாய் ஆனோம் ஏனோ....

***முத்தாக உனை காக்க தவித்தேன், ஏனோ கடற்கரை தட்டும் படகாய் போனாய் அன்பே....

***கோவில் போல் நம் காதல் இருக்க,
ஏனோ நீ பக்தனாய் வந்து போனாய் அன்பே....

***உறவாய் உனை ஏற்கத் துணித்தேன் ஏனோ, கனவாய் நீ மாறிப் போனாய் அன்பே....

***உயிராய் உனை சுமக்க நினைத்தேன், ஏ

மேலும்

மு நாகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2018 8:47 am

தோழன் இதயமேனும் உலகில் சூரியன்......
மித்திரன்👬👬 அறிவேணும் ஆலயத்தின் 🌙🌙சந்திரன்....
ஓர் ஒளியைப் பல உயிர் பகிரும்...
ஓர் தரணிதான் நம் மாபெரும் நட்பு🤝🤝🤝🤝💪💪🤩🤩😉😉😎

மேலும்

மு நாகராஜ் - suriyanarayanan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2011 4:06 pm

கருவறையில் இருக்கும் பொது
கண் விழித்து இருப்பாள்
நீ கண் விழிக்கும் வேளையிலே
நித்திரையில் இருப்பாள்
சித்திரமாய் உன் முகத்தை மனதிலே பதிப்பாள்
புதியதோர் பிறப்பெடுத்து உனக்காக வாழ்வாள்
பெண்ணாக நீ பிறந்தால் அலங்கரித்து பார்ப்பாள்
ஆணாக நீ பிறந்தால் தன்னை மறந்து ரசிப்பாள்
இறைவன் கூட தாயை போல நெருங்கியதில்லை
தாய் இருக்கும் தருனத்தால் இறைவன் தெரிவதில்லை

இத்தகைய மனம் படைத்த அன்னையே!
உன்னை நினைக்கையில் மறப்போம் எம்மையே!

மேலும்

ஆசிட் வீச்சினால் முக அழகை இழந்த தன் காதலியை ஏமாற்றாமல் உண்மையான அன்பால் மணமுடித்த ஒரு காதலனின் மனதில் உள்ள எண்ணங்களை கற்பனையாக எழுதியது


அன்று நீ,

பூக்களின் அரசாங்கம்
காற்றாக நுழைந்தேன்
கனவுகளின் மூங்கில்கள்
இசையாக மாறினேன்
சந்திரனின் ஆலாபனை
பனியாக உறைந்தேன்
ரகசியமான கடிதங்கள்
உதடுகளில் பிறந்தேன்
அருவிகளின் பாதைகள்
மீன்களாய் நீந்தினேன்

இன்று நீ,

புன்னகை இராணுவம்
போராடி வென்றேன்
அன்னையின் புனிதம்
கடனினை தீர்த்தேன்
அறையின் கதவுகள்
காவல்கள் புரிந்தேன்
குழந்தையின் சாயல்
தாலாட்டுப் பாடினேன்
நினைவுகளின் யுத்தம்
முத்தங்கள் கேட்டேன்

அன்றும் இன்ற

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2018 7:31 pm
அகம் நேசித்த உறவுகள் முகம் பார்த்து விலகி செல்வதில்லை... தங்கள் சிந்தைக்கு மனம் மலர்ந்த வாழ்த்துகள் நண்பா... 03-Feb-2018 6:13 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Jan-2018 5:26 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Jan-2018 5:26 pm
மு நாகராஜ் - சஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2018 6:38 pm

வள்ளி என்னும் நதியால்
வளம் கொஞ்சும் அழகு கிராமம்

கொல்லை திண்ணையில்
கோலங்கள் போட்டி போடும்
அழகு கிராமம்

கதிரழகால் தன்னழகை மாய்க்கும்
வயல் தேகங்களின் அழகு கிராமம்

அகல் விளக்கை ஏற்றி தெருவிளக்காகி
அழகு பார்க்கும் அழகு கிராமம்

.............................இதுவே எமது கிராமம்
- சஜூ

மேலும்

நன்றி தோழி ........... 08-Jan-2018 7:41 pm
Alahu....nanru 08-Jan-2018 5:26 pm
நன்றி நட்பே 07-Jan-2018 6:58 pm
பசுமையின் நான்கு புற தீவுகளுக்குள் உங்கள் வாழ்க்கையின் வசந்தம் பயணம் செய்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 6:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

user photo

suriyanarayanan

Palakkad
பாத்திமா மலர்

பாத்திமா மலர்

அண்ணா நகர் , chennai

இவரை பின்தொடர்பவர்கள் (5)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே