மனிதன் மட்டும்

மிதித்து நடந்தால்
மண் அது,
பிடித்து வைத்து
பூஜை செய்தால்
பிள்ளையார் அது..

மனிதனே
உன் கைபட்டு
களிமண் கூடக்
கடவுளாகிவிடுகிறது..

நீ மட்டும்
பல நேரம்
பச்சைக் களிமண்ணாயிருக்கிறாயே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Nov-17, 7:13 am)
Tanglish : manithan mattum
பார்வை : 90

மேலே