காதலின் பரிசு
காதலோடு
காலையில் கண் விழிக்கிறேன் .
நீ கண்ணீரை
எனக்கு உணவாகத் தருகிறாய் .
காதலோடு
இரவில் உறங்கச் செல்கிறேன் .
நீயோ அழுகைகளாலேயே
எனக்கு ஆராரோ பாடுகிறாய் .
காதலோடு
காலையில் கண் விழிக்கிறேன் .
நீ கண்ணீரை
எனக்கு உணவாகத் தருகிறாய் .
காதலோடு
இரவில் உறங்கச் செல்கிறேன் .
நீயோ அழுகைகளாலேயே
எனக்கு ஆராரோ பாடுகிறாய் .