இராணுவ வீரர்

தத்தளித்தவர்களைக் காப்பாற்றி
பத்திரமாய்ப்
படகில் அனுப்பிவிட்டு,
நடுக்கடல் தீவில்
நீ தனியாய்த் தவித்தாலும்,
தீப ஒளியாய்த்
தெரிவது உன்
தியாகம்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன் (23-Nov-17, 11:54 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 3620

மேலே