தீபம்
எண்ணங்களை
எண்ணெய்யாக ஊற்றி
வாழ்க்கையில் துன்பம் என்ற
இருள் விலகி
இன்பம் எனும் ஒளி பெருக
என்வீட்டு விரல்கள் ஏற்றுகின்றது!
திவ்வியம் தரும் தீபத்தினை...!!
எண்ணங்களை
எண்ணெய்யாக ஊற்றி
வாழ்க்கையில் துன்பம் என்ற
இருள் விலகி
இன்பம் எனும் ஒளி பெருக
என்வீட்டு விரல்கள் ஏற்றுகின்றது!
திவ்வியம் தரும் தீபத்தினை...!!