2014

என் போதையும் உந்தன் விருப்பம்...என் வாழ்க்கையும் குடிகாரன் ஆனது...உந்தன் நினைப்பில் ...நெய்கிரேன்...ஒரு காதல் போர்வை...என் சுயநினைவையும்...சுயநலமாக்கினாய்...பேனா இல்லாத எழுத்தாய் துடிக்கிறான்...பேப்பர் இல்லாத கவிதையானேன்...இனிமையான இன்றைய கருது...இம்சையான கனவு...இரண்டும் வேண்டாம்...வெறுப்போடு வெறுக்கிறான்...

எழுதியவர் : மோகன் (5-Dec-17, 8:30 pm)
பார்வை : 156

மேலே