எனக்கு கொடு

கல்லில் கவிதைத்
தீட்டும் கலையேயும்
புல்லில் புதுமைச்
செய்யும் திறமையும்
மனதில் மகான் ஆகச்
செய்யும் அறிவையும்
மார்பில் துணிவைக்
கொண்ட மரியாதையும்
இறைவா எனக்கு கொடு!.....

எழுதியவர் : பெரியகவுண்டர் (7-Dec-17, 5:16 am)
Tanglish : enakku kodu
பார்வை : 298

மேலே