எனக்கு கொடு
கல்லில் கவிதைத்
தீட்டும் கலையேயும்
புல்லில் புதுமைச்
செய்யும் திறமையும்
மனதில் மகான் ஆகச்
செய்யும் அறிவையும்
மார்பில் துணிவைக்
கொண்ட மரியாதையும்
இறைவா எனக்கு கொடு!.....
கல்லில் கவிதைத்
தீட்டும் கலையேயும்
புல்லில் புதுமைச்
செய்யும் திறமையும்
மனதில் மகான் ஆகச்
செய்யும் அறிவையும்
மார்பில் துணிவைக்
கொண்ட மரியாதையும்
இறைவா எனக்கு கொடு!.....