விழியே கவி எழுது

மீன் விழியால்
புருவ வில்லால்
கணை தொடுக்கிறாள்
காதல் களத்தில்.
போரிட நான் தயார்
வெற்றி பெற்றால்
நீ
என் துணை.
தோல்வியுற்றால்
நான்,
உன் துணை.
சம்மதமா

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (7-Dec-17, 4:08 pm)
பார்வை : 146

மேலே