தவறல்...

வண்ணத்துப்பூச்சிகள்
வழிதவறி போவதில்லை
மனிதன் தான் பல நேரங்களில் வழி தவறி போகிறான்.

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (12-Dec-17, 7:10 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : thavaral
பார்வை : 63

மேலே