போகிறாய்

அன்பே என்னை விட்டு பிரிந்து போக நினைக்கிறாய்


உன்னால் வாழ முடித்தால் போ ?
எதையும் நினைத்து பார்த்திடாதே ?


ஒரு நிமிடம் நீ நினைத்து பார்த்தாலும் என்னைப் போலவே இறந்திடுவாய் என்னருகில் வந்து உறங்கிடுவாய் .

படைப்பு
எழுத்து ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (15-Dec-17, 10:27 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : pokiraai
பார்வை : 468

மேலே