ஊமை விழிகள்

காதல், அன்பு, சோகம், கண்ணீர், உவகை, வியப்பு அனைத்தையும் தாங்கிக் கழித்த விழிகள் தீக்கும் மண்ணுக்கும்
தினவாகாமல் தேவைப்படுவோரிடம் ஒப்படைக்கப்பட்டால் தீண்டாமையும் தீர்ந்தொழியும்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (18-Dec-17, 11:54 pm)
சேர்த்தது : Karthika Pandian
பார்வை : 116

மேலே