காதல் வலி - 72

அன்பே

நான் உன் பின்னால்
சுற்றும்போதெல்லாம்
நீ என்னைப்

போடா பொருக்கி
செருப்புப் பிஞ்சுவிடும்
போய்விடு

என்றுதான் திட்டுகின்றாய்
ஆனால் அது என் காதிலோ

நாதா பொறு
சிறு பூ பிஞ்சு விடும்
காத்திடு

என்று தேனாய்க் கொட்டுகின்றது

எழுதியவர் : குமார் (22-Dec-17, 8:20 am)
பார்வை : 534

மேலே