நீ காதலியா அல்ல தோழியா?
நான் அவசரமாய் எழுதிய கவிதைகளில்
நீ என் தோழியாய் இருந்தாய்,
உன்னை பிரிந்த பின்
ஒரு பௌர்ணமி இரவில் அதை,
படித்து விட்டு அழுதேன்,
நீ என் காதலியாய் அல்லவா இருந்திருக்கிறாய் என்று..
நான் அவசரமாய் எழுதிய கவிதைகளில்
நீ என் தோழியாய் இருந்தாய்,
உன்னை பிரிந்த பின்
ஒரு பௌர்ணமி இரவில் அதை,
படித்து விட்டு அழுதேன்,
நீ என் காதலியாய் அல்லவா இருந்திருக்கிறாய் என்று..