மஞ்சள் நிலவு
மஞ்சள் நிலவெல்லாம்
கவிஞனின் கற்பனை
என்றுதான் எண்ணி இருந்தேன்!
உன் நிழல்முகம் பார்த்த
பின்தான் புரிந்தது!
அது தாய்மையின் கற்பனையென்று!
-- தல்லிதாசன்
மஞ்சள் நிலவெல்லாம்
கவிஞனின் கற்பனை
என்றுதான் எண்ணி இருந்தேன்!
உன் நிழல்முகம் பார்த்த
பின்தான் புரிந்தது!
அது தாய்மையின் கற்பனையென்று!
-- தல்லிதாசன்