கற்சிலைக்கும் காதல்

சேரா மனம்...
கானா நொடி...
காதலில் இதயம்
அந்த
துடிப்பில் நீ...!
துன்பத்தில் நான்...
போராடும் குணம்
எனது...
போட்டியிடும் மனம்
உனது...
புரிந்துகொள்ள
துணியவில்லை...நீ
பிரிந்து செல்ல
முடியவில்லை...நான்
காத்திருக்கிறேன்
இந்த
கற்சிலைக்கும் காதல்
வரும் என்று...

எழுதியவர் : பாரதி (8-Jan-18, 11:48 am)
பார்வை : 127

மேலே