கன்னி

கண்களும் கவி பழகும்
கன்னி தானோ!
கனவுக் கெட்டாத பிரம்மனின்
சிற்பம் தானோ!

சிந்தை இல்லை பறித்தது
சிதறிய சிரிப்பொலி
சிந்தை கூரியன் செய்தது
அவளது மறுமொழி

மங்காத செல்வமும் மாட
மாளிகையும் மாணிக்கத் தேரும்
மயக்காது மா நிற
மங்கையின் மனதை

அளிக்க முடியாத தேவர்களும்
அசராத மா மன்னர்களும்
மன்றாடி மதி மயங்கும்
மாதவி குலத்து பெண்
அவள் தேவதை

சிற்பிகள் செதுக்காத சிலை
இவள் தான்
செந்தமிழ் படிக்காத கதை
இவள் தான்


காமனும் கலை இழப்பான்
கண்ணகி இவள் கைவிரல்
தொட தரமிலந்து

எழுதியவர் : அஸ்வந்த் (11-Jan-18, 6:43 pm)
சேர்த்தது : அஸ்வந்த்
பார்வை : 78

மேலே