அஸ்வந்த் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஸ்வந்த்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  05-Apr-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2018
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  11

என் படைப்புகள்
அஸ்வந்த் செய்திகள்
அஸ்வந்த் - முகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2018 8:52 pm

நூற்றாண்டு கண்டிறாத நூறுகோடி அழகு
நூறுகோடி அழகை கவியாக்க எண்ணினான்
பேரழகை கவியாக்க கம்பனை வேண்டினான்
பொன்னைப் பொருளாக்கக் கம்பனும் தோன்றினான்
அழகை அழகாக்க அழகுகவி ஏற்றினான்

சீதையிடம் மிஞ்சி சிந்திய சுந்தரி
சீதைக்கு நிகராக சித்திரம் இவளே
சொர்ணத்தில் செதுக்கிய வர்ணிக்கியலா சிலையோ
சொர்கத்தில் சேராத நான்காவது அழகியோ
தீக்குச்சி நெருப்பாய் நெற்றியில் திலகமும்
பச்சரிசி வெண்மையாய் பளிச்சிடும் பற்களும்
பாரையே வீழ்த்திடும் கடைக்கண் பார்வையும்
பருத்திப் பஞ்சிபோல மெர்துவான கன்னமும்
பல்வக்குத் தூக்கியதுபோல மெதுவான நடையும்
சூரிய நிலவை ஒன்றாகப் பார்த்தேன்
சுந்தரி இவளைக் கண்ணாரக் காண்கையிலே

மேலும்

இமைக்காமல் பார்க்குது விழிகள் புன்னகை இழக்காமல் படிக்குது இதழ்கள் மேலும் மேலும் மெருகேறட்டும் உங்களது வரிகள்-என வாழ்த்தும் உங்கள் கவி நேசிக்கும் நண்பன் 11-Jan-2018 7:09 pm
அற்புதமான வரிகள் முகிலன் 11-Jan-2018 6:57 pm
அஸ்வந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2018 6:43 pm

கண்களும் கவி பழகும்
கன்னி தானோ!
கனவுக் கெட்டாத பிரம்மனின்
சிற்பம் தானோ!

சிந்தை இல்லை பறித்தது
சிதறிய சிரிப்பொலி
சிந்தை கூரியன் செய்தது
அவளது மறுமொழி

மங்காத செல்வமும் மாட
மாளிகையும் மாணிக்கத் தேரும்
மயக்காது மா நிற
மங்கையின் மனதை

அளிக்க முடியாத தேவர்களும்
அசராத மா மன்னர்களும்
மன்றாடி மதி மயங்கும்
மாதவி குலத்து பெண்
அவள் தேவதை

சிற்பிகள் செதுக்காத சிலை
இவள் தான்
செந்தமிழ் படிக்காத கதை
இவள் தான்


காமனும் கலை இழப்பான்
கண்ணகி இவள் கைவிரல்
தொட தரமிலந்து

மேலும்

அஸ்வந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2018 9:02 pm

மஞ்சபூசையிலே என்ன கொஞ்சம் நினைச்சுக்கோ
உன் மருதாணி கையாலே என்ன கொஞ்சம் கட்டிக்கோ
பச்சை நிற தாவணி போட்டு
பக்கதுல நீ இருந்தால்
பட்டாம்பூச்சி கூட்டமெல்லாம்
என்ன சுத்தி வரும்
பருவத்தின் பகலெல்லாம் பருத்தி காடு கூறும்-நம்
காதலின் கதையெல்லாம்
கரும்பு தோட்டம் கூறும்

மேலும்

குறும்பான பருவங்கள் தீண்டும் போதெல்லாம் காதல் சுகமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 9:57 pm
அஸ்வந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2018 6:56 pm

கொட்டி கொட்டி கிடக்குதம்மா
கட்டு கட்டா பணம்
கேட்ட கேள்வி அத்தனைக்கும்
சட்டம் பதில் சொல்லும்-என
சொல்லி சொல்லி ஓடுதம்மா
கட்சியரின் குணம்

தட்டி கேட்கும் சட்டமெல்லாம்
காசு கொண்டு போய்டுச்சி
காசு கண்ட இடம்தான் கல்வியென மாறிடுச்சி

நீதி கற்று வந்தவர் எல்லாம்
நிதி பக்கம் போயாச்சி
நீதி கேட்டு வந்தவர்க்கு
நீதிமன்றம் பொய்யாச்சு

ஆண்டவனும் ஆள்பவனும் போடுகிறான் ஆட்டம்
அத்தனையும் மக்களுக்கு சட்டம்
புத்தம் புது கட்சி வந்தும்
போடுகிறார்கள் சட்டம்
அதுவும் கூட செல்வந்தர்களின் திட்டம்

சீட்டு மேல சீட்டு போட்டு
கூடுதப்பா கூட்டம்-அதை
ஓடி போய் காக்குதப்பா காவலரின் சட்டம்

காசு மேல

மேலும்

சட்டம் என்பது காசுக்கு அடிமையான ஒரு கோமாளி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 7:32 pm
அஸ்வந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2018 5:11 pm

அடிமைகளை உருவாக்கும் அரசாட்சி
அதிகாரிகளுக்கு இல்லை மனசாட்சி
பாமரன் வாழ்க்கைதான் சாட்சி....

கொடி நாட்டி கோட்டை ஏறுவான்
கோடி சேர்த்தும் குடிசையும் கேட்பான்

மேடை போட்டு ஆயிரம் பேச்சு
மேசைகள் போட்டதும் காணாமல் போனது
தேவர்களை அழித்து அன்று அரக்கன் வாழ்ந்தான்
தேசத்தை அழித்து இன்று தலைவன் வாழ்கிறான்

வரி கேட்டு அன்று வெள்ளையன் வந்தான்
வரி வாங்கித்தான் இன்று வேந்தனும் ஆள்கிறான்

விலையின்றி பொருட்கள் அளிக்கிறான்
விலை கொடுத்துதான் ஓட்டினை பெறுகிறான்

மேலும்

நண்பா! இந்த உலகில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நிகழும் ஏமாற்று வித்தையில் மக்கள் என்ற சொல் பொறிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் ஏமாந்து தான் போகிறான். அன்று ஒரு ஏழை வாக்கினை விற்பதன் மூலம் தான் அவனது சில நாள் வாழ்வாதாரம் குடிசைக்குள் நகர முடிகின்றது எனும் போது அவன் குற்றவாளி கிடையாது தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 7:30 pm
அஸ்வந்த் - பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2018 1:33 pm

காத்திருந்த வண்டாய்..
பூத்திருந்த உன்னை....
சுற்றி சிரகடிப்பேன்....

உன் ஓர விழி பார்வை....
பேசுகின்ற வேலை..
என்னை மரந்திருப்பேன்....
உன்னில் புதைந்திருப்பேன்..

மேலும்

காதலின் மாயைகளுக்குள் வாழ்க்கை அடிமையாய் சிறைப்பட்டுக் கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 8:04 pm
அஸ்வந்த் - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2018 10:33 am

கனி தரும் இயற்கை//
கருமை அடைந்து போகையில்//
கருணை கொண்டு கண் விழித்த கதிரவன்//
காவலாய் உடன் இருக்க//

கள்ளம் இல்லா இயற்கை அழகு//
கொஞ்ச வைக்கும் பேரழகு/
இயற்கையின் குரல் ஓசை மெல்லிசையில்
மயங்கி போகையிலே//
உன் பார்வை சிரிப்பழகு எப்பவும் பேரழகு

மேலும்

மிகவும் நன்றி உறவே 12-Jan-2018 10:13 am
அருமை நட்பே.... 11-Jan-2018 9:36 pm
மிகவும் நன்றி உறவே 11-Jan-2018 10:36 am
மிகவும் நன்றி உறவே 11-Jan-2018 10:36 am
அஸ்வந்த் - அஸ்வந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2018 10:06 pm

விதையில் விளைந்த பயிராக
என் வாழ்வில் வந்தாய் உறவாக
பார்வைகள் பறிக்கும் பசும்பயிர்கள்
என் பார்வையை பறித்தது உன் கண்கள்

உதிக்கும் சூரியன் உறையாதோ!
நம் உணர்ச்சிகள் மேலும் பெருகாதோ!
இப்படி எண்ணம் கொஞ்சம் கூடும்
இரவும் முடிந்து போகும்

இசையில் சேவல் பறக்கும்
என் அகிம்சை உடனே தொடங்கும்
குளியல் போட்ட பிறகும்
உன் கூந்தல் தீண்ட தோணும்

கதிரை சுமக்கும் பயிராக
நம் உயிரை சுமந்தாய் தாயாக
வேலையில் வேதனையும்
கடனும் கண்ணீரும் கரைபுரண்டது
ஊரெல்லாம் சாலை-அதெல்லாம்
இருலாத பாதை
செல்லதான் முடியவில்லை
சென்றாலும் கதியில்லை
வயிற்றில் இருக்கு பாரம் இருந்தும்
உன் நெஞ்சில் சேர்த்தாய் என் பாரம்

மேலும்

ஊக்கம் அளிக்கும் உங்கள் வார்த்தை.... மிக்க நன்றி.. 09-Jan-2018 6:46 am
காமங்கள் நிறைந்த வாழ்க்கையை விட உன் புன்னகையில் என்னை தூய்மையான மனிதனாக நிரூபிக்கும் அந்த அன்பே போதும் மரணம் வரை நான் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழ்வதற்கு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 10:24 pm
அஸ்வந்த் - அஸ்வந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2018 9:00 pm

நான் சொல்ல நினைக்கும்
வார்த்தை அது-அதை
கேட்க நினைக்கும் மனசு எது
வெட்ட வெளியிலும் உள்ளம் குளிரும்
என்னை சுற்றி உன்னை தேடும்போது
உச்சி மண்டையும் உள்ளங்காளும்
ஒட்டி இருப்பதே மறந்து போகும்
உன்னை மனதில் நிருந்தும் போது

கண்கள் இரன்டும் மூடி இருக்க
கண்ணுக்குள்ளே நீயும் இருக்க
கால்கள் இரண்டும் பாதை மாறும்
உன் சிரிப்பொலி ஒசை கேட்க
காதுகள் இரண்டும் காத்துக்கிடக்கும்

நிமிடம் மூன்று முறை
உன்னை நினைப்பேன்
மூன்றாம் முறை
விண்ணில் பறப்பேன்

பாரதியின் காதலை பாட்டில் கேட்டேன்-உந்தன் காதலை
எந்தன் நெஞ்சில் உணர்ந்தேன்
கருவிழி இரண்டும் கரைகடந்து
காதலி முகத்தை தேடுகிறது

கருணை நிறைந்

மேலும்

நன்றி தோழரே 07-Jan-2018 10:22 am
கண்கள் சிந்துகின்ற வெள்ளி நதியில் காதல் என்கின்ற படகு மூழ்குகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 9:19 am
மேலும்...
கருத்துகள்

மேலே