முகிலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முகிலன்
இடம்:  வெய்யலூர்,வாழைக்கொல்லை(அ),
பிறந்த தேதி :  27-Jun-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2017
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  7

என் படைப்புகள்
முகிலன் செய்திகள்
முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 8:52 pm

நூற்றாண்டு கண்டிறாத நூறுகோடி அழகு
நூறுகோடி அழகை கவியாக்க எண்ணினான்
பேரழகை கவியாக்க கம்பனை வேண்டினான்
பொன்னைப் பொருளாக்கக் கம்பனும் தோன்றினான்
அழகை அழகாக்க அழகுகவி ஏற்றினான்

சீதையிடம் மிஞ்சி சிந்திய சுந்தரி
சீதைக்கு நிகராக சித்திரம் இவளே
சொர்ணத்தில் செதுக்கிய வர்ணிக்கியலா சிலையோ
சொர்கத்தில் சேராத நான்காவது அழகியோ
தீக்குச்சி நெருப்பாய் நெற்றியில் திலகமும்
பச்சரிசி வெண்மையாய் பளிச்சிடும் பற்களும்
பாரையே வீழ்த்திடும் கடைக்கண் பார்வையும்
பருத்திப் பஞ்சிபோல மெர்துவான கன்னமும்
பல்வக்குத் தூக்கியதுபோல மெதுவான நடையும்
சூரிய நிலவை ஒன்றாகப் பார்த்தேன்
சுந்தரி இவளைக் கண்ணாரக் காண்கையிலே

மேலும்

இமைக்காமல் பார்க்குது விழிகள் புன்னகை இழக்காமல் படிக்குது இதழ்கள் மேலும் மேலும் மெருகேறட்டும் உங்களது வரிகள்-என வாழ்த்தும் உங்கள் கவி நேசிக்கும் நண்பன் 11-Jan-2018 7:09 pm
அற்புதமான வரிகள் முகிலன் 11-Jan-2018 6:57 pm
முகிலன் - முகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2018 5:26 pm

சட்டமொன்று வேண்டும் அந்த
சட்டம் சட்டயாய் இருந்து
மங்கையரின் மானம் காக்கட்டும்
-முகிலன்.ம

மேலும்

நன்றிகள் பல 06-Jan-2018 5:32 pm
அவள் கைகளில் ஆயுதம் ஏந்தாத வரை அவளுக்கு நிச்சயம் இந்த உலகில் பாதுகாப்பு கிடைக்கப்போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 12:58 pm
முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2018 5:26 pm

சட்டமொன்று வேண்டும் அந்த
சட்டம் சட்டயாய் இருந்து
மங்கையரின் மானம் காக்கட்டும்
-முகிலன்.ம

மேலும்

நன்றிகள் பல 06-Jan-2018 5:32 pm
அவள் கைகளில் ஆயுதம் ஏந்தாத வரை அவளுக்கு நிச்சயம் இந்த உலகில் பாதுகாப்பு கிடைக்கப்போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 12:58 pm
முகிலன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 5:21 pm

நாம் ஏன் எழுதுகிறோம் ?

மேலும்

அருமை . நற்கருத்து . அறிஞர்தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் வெள்ளம் செழித்திட ஊற்றி ஊற்றி ----என்று பாடுவார் பாவேந்தர் . வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய கீர்த்தி 16-Jan-2018 9:11 am
மனிதனின் கற்பனை ஊற்றை மற்றவர்க்கு தெரிவிக்க வல்லதொரு கருவி எழுத்து.எனவே எழுதுகிறோம். 15-Jan-2018 12:02 pm
எழுதவதினால் மட்டும் சந்தோசம் கிடைத்துவிடுமா ? அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா ? சொல்லவும் சிந்தனைப்பிரிய முருகன் . 13-Jan-2018 2:37 pm
எழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் . 13-Jan-2018 4:32 am
முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2017 8:41 am

இயல் இயலாய் பிரிப்போம்
அரசியல் சட்டம் படிப்போம்
கூட்டம் கூடிப் பேசும்
குடிமக்கள் கையிலும் சட்டம்
ஆட்டம் ஆடி அசத்தும்
அழகிகள் கையிலும் சட்டம்
பட்டம்பெற்று வேலையற்று வாழும்
பட்டதாரிக் கையிலும் சட்டம்
மேடை மேடையாய்ப் பேசும்
அரசியல்மேதை கையிலும் சட்டம்

சட்டம் ஒரு இயந்திரம்
ஆனால் இயக்கத்தெரியா இயந்திரம்
கையில் எடுத்து இயக்கினால்
அநியாயம் தடுத்து நிறுத்தலாம்

அண்ணல் பொறித்த சட்டமடா
அன்னப்பறவை போவ பறக்கதடா
பறந்து போகும் சட்டத்தை நீ
தொலைந்துவிடாமல் கையில் பிடி
கையிலுள்ள சட்டம் படி
அகிம்சை வழியில்யுத்தம் முடி
சட்டம் இருக்குக் கைக்கடிகாரமாய்
குற்ற

மேலும்

முகிலன் - முகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Dec-2017 8:32 pm

சக்கரம் போலச் சுழன்றேன்
சாதிக்க வேண்டு மென்று
சாதனைகள் ஏது மில்லை
சங்கடங்களே சிகர மேறின
சாப்பிட நிதம்சோ றுமில்லை
சத்துக்களோ சக்கரயாய் கரைந்தன
சிரிப்பிற்கு பஞ்ச மில்லை
சிந்தையில் சிகரம் வைத்தேன்
சிலரின் சலிப்பானப் பேச்சில்
சரிந்தது என்மன சாட்சி
சிற்றம்பலம் சுற்றி வந்தேன்
சிவனருள் வேண்டு மென்று
சாவிற்கு அஞ்சவில்லை சாதித்தப்பின்
சாவே என்னை நெருங்கு

மேலும்

முகிலன் - முகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2017 12:49 pm

சாகும் போது சோகம் வேண்டாம்
வாழும் போது வழங்கி வாழ்வோம்
மனம் ஓடும் பணம் தேடி
பணம் நிறைந்தால் சோகம் போடி


வீழ்ந்து தோற்றால் வீரனுக்கு ஏன் சோகம்
எழுந்து ஜெய்த்தால் ஜொலிக்கும் அவன் தேகம்
ஏழையின் வீட்டில் எந்நாளும் சோகம்
மழலையின் சிரிப்பில் மறையும் யாவும்


காக்கை ஓடும்நெல் சாக்கை நாடி
கற்கள் பாயும் காகம் தேடி
அழையா விருந்தினர் சோதனைக் கற்கள்
அலண்ட காகம் பறக்கும் மைல்கள்

சோகம் நிறைந்த காகம் நினைப்பில்
பாவம் தீர்க்கப் பாவி அழைப்பில்
மாண்டு போன மனித மனமோ
வேண்டிப் போகும் காகம் தேடி

சோகம் வேண்டாம் காகம் உனக்கு
அழைத்து அளிப்பான் அன்ன விரு

மேலும்

முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2017 12:49 pm

சாகும் போது சோகம் வேண்டாம்
வாழும் போது வழங்கி வாழ்வோம்
மனம் ஓடும் பணம் தேடி
பணம் நிறைந்தால் சோகம் போடி


வீழ்ந்து தோற்றால் வீரனுக்கு ஏன் சோகம்
எழுந்து ஜெய்த்தால் ஜொலிக்கும் அவன் தேகம்
ஏழையின் வீட்டில் எந்நாளும் சோகம்
மழலையின் சிரிப்பில் மறையும் யாவும்


காக்கை ஓடும்நெல் சாக்கை நாடி
கற்கள் பாயும் காகம் தேடி
அழையா விருந்தினர் சோதனைக் கற்கள்
அலண்ட காகம் பறக்கும் மைல்கள்

சோகம் நிறைந்த காகம் நினைப்பில்
பாவம் தீர்க்கப் பாவி அழைப்பில்
மாண்டு போன மனித மனமோ
வேண்டிப் போகும் காகம் தேடி

சோகம் வேண்டாம் காகம் உனக்கு
அழைத்து அளிப்பான் அன்ன விரு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே