பெண்ணின் காதல் கவிதை
*****தங்களது கருத்துகளை பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்*****
::::பெண்ணின் காதல் கவிதை::::
தன்னந்தனி காட்டுல
தறிகெட்டு நிக்குது
எம்மனசு ரொம்ப
வலிக்குது வலிக்குது
யாரோ வந்தாங்க
என்னமோ சொன்னாங்க
யாருனு தெரியல
என்னனு புரியல
வழியொங்கும் காணல
விழியில்லவர் முகம் மறக்கல
வந்ததும் தெரியல
போனதும் தெரியல
கடவுள்னாங்க காதல்னாங்க
முதல் கடவுள காதலி-பின்
என்னை நீ காதலி -னு
சொல்லி மறைஞ்சாங்க
மறைஞ்சதும் தெரியல
தெளிஞ்சதும் விளங்கல
வாசனை மட்டும் வீசுது
எம்மனசுல காதல் காதல் என்று...!