கடவுள்கள் ஜாக்கிரதை...........!!!!


நேற்று பார்க்க நேர்ந்த
கடவுளின் கன்னத்தில்
ஓங்கி அறைந்தேன்

காரணம் கேட்டார்

நீ கடவுள் என்றேன்

ஒன்றும் சொல்லாமல்
போய்விட்டார்.............!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (3-Aug-11, 5:25 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 264

மேலே