சந்தேகம்

உன்னிடமே உரிமை யாவும் கொண்டேன்...... _ நான்
உன்னை மட்டுமே என் உறவாகக் கொண்டேன்..... _ நான்

சந்தேகம் என்னும் கூர் ஊசி கொண்டு கீச்சி விட்டாய் என் இதயத்தை........
என் இயத்தின் ஒரு மூலையிலும் கூட நினைத்ததில்லை துரோகம் செய்ய வேண்டும் என்று.....

இ்ப்படிக்கு,
நொருங்கிப்போன இதயம்

எழுதியவர் : ஜதுஷினி (26-Jan-18, 8:05 pm)
Tanglish : santhegam
பார்வை : 119

மேலே