புலரி
இருளில் மறையும்
களிராய் நான் தொலைகையில்,
முழங்காலிட்டு
மூன்று புள்ளியிட்டு
மங்கை வரைந்திடும்
பூக்கோலத்தின்
வாசத்தில் விடிகின்றன - எந்தன்
புலரிகள்.
இருளில் மறையும்
களிராய் நான் தொலைகையில்,
முழங்காலிட்டு
மூன்று புள்ளியிட்டு
மங்கை வரைந்திடும்
பூக்கோலத்தின்
வாசத்தில் விடிகின்றன - எந்தன்
புலரிகள்.