காதல்
உன் விழி அம்பினால்
காயம் கொண்டேன்
நீ வீசும் புன்னகையில்
பூவாய் மலர்ந்தேன்
காயம் ஆற்ற நீ தந்த இதயம்
என்வசம் என்றும்
காதல் என்னும் அழகிய
மலரால் அலங்கரிக்கப்பட்டு ................
உன் விழி அம்பினால்
காயம் கொண்டேன்
நீ வீசும் புன்னகையில்
பூவாய் மலர்ந்தேன்
காயம் ஆற்ற நீ தந்த இதயம்
என்வசம் என்றும்
காதல் என்னும் அழகிய
மலரால் அலங்கரிக்கப்பட்டு ................